Browsing: பிரதான செய்திகள்

இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அண்மைக்காலமாகப் பேசு பொருளாக இருக்கின்ற விடயம் யாதெனில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் அதாவது தமிழர் தரப்பில் – தமிழ்த்…

– புலம்பெயர் தமிழ் தரப்புகள் போர்க்கொடி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்தார் என நீதிமன்றம்குற்றம்சாட்டிய இலங்கையின் பொலிஸ்மா அதிபரை கனடாவின் மிகப்பெரிய பொலிஸ் பிரிவின் தலைவர்…

புலம்பெயர் தேசங்களில் வாழும் பலர் அங்குள்ள நிலவரங்களை ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள், கட்டுரை வடிவிலான ஆக்கங்கள் மூலமாகவே அதிகளவு தகவல்களைப் பெறுகிறார்கள். அதன் மூலமாகவே தமது…

புத்தாண்டை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டுள்ள தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளத்துடன், மற்றுமொரு பேரழிவுக்கு வழிவகுக்கப் போகின்றதா ? என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. இஸ்ரேல்…

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில்…

சீவைஸ் ஜெயண்ட் (Seawise Giant) தன் 30 ஆண்டு கால வாழ்நாளில், உலகின் மிகப்பெரிய கப்பல், உலகிலேயே அதிகளவு எண்ணெய் எடுத்துச் செல்லும் திறன் கொண்ட கப்பல்…

சிரியத் தலைநகர் டமஸ்கஸில் அமைந்திருந்த ஈரான் தூதரகப் பணிமனை மீது விமானக் குண்டுத் தாக்குதலை நடத்தி அதனைத் தரைமட்டமாக ஆக்கியிருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் ஈரானிய இஸ்லாமியப்…

திங்களன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) மூன்று மூத்த தலைவர்கள் மற்றும் மூன்று…

இஸ்லாம் வரலாற்றில் ரமலான் மாதத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றில் மிக முக்கியமான நிகழ்வு ‘ஃபதா-இ-மெக்கா’ (மெக்கா வெற்றி). அதன் பிறகு அரேபிய தீபகற்பம் ஒன்றிணைந்தது.…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், பாராளுமன்றத்தில் எதிர்கட்சி அணியைச்சேர்ந்தவருமான பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிசேனா மூன்று வாரங்களுக்கு முன்னர் அவசர, அவசரமாக…

‘புட்டினின் வெற்றியும் ஜனநாயகத்தின் அளவுகோலும்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரை பலத்த விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் கட்டுரை வாசகர்களின்…

• முன்னாள் ஜனாதிபதியின் புதிய சகாவே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமா என அரசாங்கம் விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியவேளை உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில்…

சீன ஆய்வு கப்பல்களினால் சிக்கல்களை எதிர்கொண்ட இலங்கைக்கு, இப்போது ஜேர்மனியின் ஆய்வுக் கப்பல் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. ஜேர்மனின் ஆய்வு கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் செல்வதற்கு,…

இயேசு கிறிஸ்துவின் மரணம் குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த தகவல்கள் இயேசு கிறிஸ்துவின் மரணம் குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த தகவல்கள் மதம் ஒருபுறம்…

கனடாவுக்கு வருகை தந்த தோழர்‌ அநுர குமாரவை மாற்றுத்‌ தமிழ்‌ அரசியல்‌ சமூகத்தின்‌ சார்பில்‌ அன்புடன்‌ வரவேற்கின்றோம்‌. முதலாவது நானும்‌ நாங்களும்‌ இலங்கையில்‌ எம்மைத்‌ தமிழர்களாக உணர்ந்ததும்‌,…

உக்ரேனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலர் உள்நாட்டில் அவநம்பிக்கையான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் போரில்…

டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக குறைவடைந்து ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது டொலரின் பெறுமதி பாரிய அளவில்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது. குடியரசுக் கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டியில்…

ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் போலாந்து பிரதம மந்திரி டொனால்ட் டுஸ்க் ஆகியோர் நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய படைகள்…

கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காஸாவின் இதர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தெற்கு நகரமான ரஃபாவுக்கு வந்துள்ள ஒரு மில்லியன்…

வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும் நில ஆக்கிரமிப்பையும் , இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு துரித…

கருவை சுமந்து குழந்தையாக பெற்றெடுப்பது என்பது ஒரு வரம். எல்லா பெண்களுக்கும் இந்த வரம் எளிதில் கிடைப்பதில்லை. கருகலைப்பது என்பது சட்டப்படி குற்றமாகவே பல நாடுகளிலும் ,…

நேற்று, “Face the Nation” என்ற CBS செய்தியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ரஃபா…

இலங்கை மீதான அமெரிக்காவின் கவனம் அதிகளவில் குவிந்துள்ள இந்தத் தருணத்தில், வொஷிங்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய…

ரஃபா எல்லைக் கடவை என்பது எகிப்துக்கும் பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கும் இடையே உள்ள ஒரேயொரு கடவைப்பகுதியாகும். இது எகிப்து – பலஸ்தீன் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ளது. எகிப்துக்கும்…

இப்போது பெரும் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யுக்ரேன் இரண்டாம் உலகப் போர் காலகட்டதிலும் கொடூரமான நிகழ்வுகளின் களமாக இருந்திருக்கிறது. இப்போது ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள கீயவ் நகரத்தில்…

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ‘போர் நிறுத்தத்திற்கு’ அழைப்பு விடுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் மற்றொரு தீர்மானத்தை அமெரிக்க அரசாங்கம் நேற்று இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி…

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால்,…

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை…

தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் “ஆட்சி தொடர்வதற்கான” வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக,…

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து…