Browsing: இந்தியா

சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே…

“பள்ளி என்பது குழந்தைகளின் கல்வித்திறனை வளர்க்கும் இடமாகவும், அவர்களின் கனவுகளை நினைவாக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு குருவாக பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சண்டையிட்டு…

சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாமியார் கீதா தேவிக்கும் மருமகன் சிக்கந்தருக்கும் நெருக்கம் அதிகமாகி வந்துள்ளது. சில வித்தியாசமான சம்பவங்கள் வட இந்தியாவில் அரிதாக…

லக்னோ: பாம்பு கடித்தவரின் உடலை, ஓடும் கங்கை நீரில் வைத்தால் விஷம் போய்விடும் என சிலர் கூறிய மூடநம்பிக்கையை நம்பிய குடும்பத்தினர், கங்கை ஆற்றில் இளைஞனின் உடலை…

“பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இவரது பதிவுகள் பலருக்கு உந்துதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு சிறுமியின் கண்ணியமான செயல் தொடர்பாக…

“இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் மற்றும் மனிதர்களுக்கிடையே நடைபெறும் வாக்குவாதம், சண்டைகளும் பதிவிடப்படுகின்றன. அப்படி ஒரு சண்டையின்…

தேர்தலில் இந்த கட்சிக்கு வாக்களித்தால் வைர மோதிரம் மற்றும் பல பெறுமதியான பரிசு பொருட்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிக ஆர்வத்துடன் தேர்தலை எதிர்பார்த்து காத்துள்ளனர்.…

இருவரும் காதலர்கள், திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில்தான். இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா.…

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா தேவி மீது…

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு விவரங்கள் நாளை பிற்பகலில் வழங்கப்படும்’ என வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.…

சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியை அதிர வைத்திருக்கிறது. இந்த…

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது.…

ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. இதன் கீழ், நீங்கள் விசாவை பெற்றவுடன், பலமுறை ஐரோப்பாவிற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும்…

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்…

களைகட்டிய திருவிழா மிஸ் கூவாகம் 2024 அழகி போட்டியில் முதல் இடத்தை பிடித்த வடசென்னை திருநங்கை ஷாம்ஸீ விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் கோயில்…

– இந்தியா பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி வாழ்த்து Candidates செஸ் தொடரின் 14ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ. தொழில்நுட்ப…

பஸ்சில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. “புதுடெல்லி,வித்தியாசமான உடைகளை அணிவது சமீபக காலமாக அதிகரித்து வருகிறது. அதுவும் பொதுவெளியில்…

உலகின் ஜனநாயக திருவிழாவாக விளங்கும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (19) நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு நாளை (19)…

வேலூர்: திருப்பத்தூரில திருமணமான பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியதாக முன்னாள் காதலன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். என்ன நடந்தது? எதற்காக முன்னாள் காதலியை கொலை செய்ய…

“ஒட்டாவா:அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ.…

“அகமதாபாத்,குஜராத் மாநிலம், ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. கட்டுமான தொழிலதிபரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள்.…

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் பிரவியா (வயது 31). இவர் பட்டாம்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.…

“திருச்சி:இலங்கை சிங்கள ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட உச்சகட்ட போரின் காரணமாக லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அந்த வகையில்…

“பார்ப்பவர்களை அப்படியே ஓவியமாக வரைவது ஓவிய கலைஞர்களுக்கு சாதாரணமானது தான் என்றாலும், எளியவர்களின் படத்தை வரைந்து அவர்களுக்கு கொடுக்கும் போது அந்த ஓவியம் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை…

“இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹிஸ்புல்லா…

“இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.…

“திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ல் சவுதி அரேபியா சென்று, அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக பணிபுரிந்தார். அந்தக்…

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா…

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு மொழி இன்றியமையாததாகும். மனிதர்கள் கண்டுபிடித்த மாபெரும் கண்டுபிடிப்பு என்றால் அது மொழிதான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கிடையே உறவுகளை வளர்க்கவும்…

இந்தியாவின் பெங்களூருவில் புகழ் பெற்ற மதுராம்மா கோயிலின் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரானது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராம்மா…