Browsing: அரசியல்

மத்திய கிழக்கின் மிக மோசமான பகையாளி நாடுகள். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்று ஒட்டுமொத்த உலகையும் அச்சம் கொள்ள வைக்கும் அளவிற்கு கீழிறங்கியுள்ளன. கடந்த 13ஆம்…

உலக அரசியலில் மீண்டும் ஒரு போரை ஏற்படுத்தும் எத்தனங்கள் மேற்காசியாவில் உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. அதற்கு அமைவாகவே நாடுகளது நடைமுறை நகர்வுகள் காணப்படுகின்றன. மறுபக்கத்தில் அத்தகைய…

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் முழு அங்கத்துவம் பெறுவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. பலஸ்தீனத்திற்கு முழு அங்கத்துவத்தை பெறுவதற்கு…

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து…

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அரபு நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இஸ்ரேல் ஒரு நாடாக உதயமானதில் இருந்தே தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. இஸ்லாமிய நாடுகளுக்கு…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்போது திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிளிநொச்சியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கட்சியின் தற்போதைய…

2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும்…

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து…

தங்கள் நாடுகளை நிறுவியதற்காக நினைவில் கொள்ளப்படும் உலகத் தலைவர்கள் பட்டியலில் டேவிட் பென்-குரியனும் ஒருவர். மே 14, 1948 அன்று, அல்லது யூத நாள்காட்டியின் படி 5708…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் வரிசையில் ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் செயற்பாடுகள் இன்று வரை பேசப்படுவதற்குக் காரணம் அவர் வலிமையான எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாது உச்சத்தை…

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல், விளாடிமிர் புடினுக்கு ஒரு வரலாற்று வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கும் நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் சிலர் வாழ்த்தியும், மேலும் சிலர் பரிகாசம் செய்தும்…

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீட்டை நிறைவு செய்துள்ளது திமுக.…

மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். ஐந்து…

வெள்ளியன்று, அமெரிக்காவானது ஈராக் மற்றும் சிரியா முழுவதிலும் ஏழு இடங்களின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இது அப்பிராந்தியம் முழுவதிலும் வாரங்களுக்கான அல்லது மாதங்களுக்கான தாக்குதல்களின் தொடக்கம்…

இந்த நாடு, பொருளாதார ரீதியில் இவ்வளவு வங்குரோத்து ​அடைந்தமைக்கான காரணக்கர்த்தாக்கல் யார்? என்பதை தெட்டத்தெளிவாக எடுத்தியம்பிய இலங்கையின் உயர்நீதிமன்றம் அவர்களின் பெயர் பட்டியலையும் அம்பலப்படுத்தியது. இலங்கை எதிர்நோக்கியுள்ள…

இலங்கையில் அதிக ஊழல்களில் ஈடுபடும் நபர்களில் முதலிடத்தில் பொலிஸார் இடம்பிடித்துள்ளனர். இந்தத் தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர்களான வசந்த அத்துகோரள மற்றும் மாலக ரணதிலக்க…

தேசிய அர­சி­யலில் பல்­வேறு சம்­ப­வங்­கள் தேர்­தலை மையப்­ப­டுத்தி இடம்­பெ­றுகை­ யில், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முக்­­­கிய செயற்­பாட்­டா­ள­ரான இரா­ஜாங்க அமைச்­சர் சனத் நிஷாந்த விபத்தில் உயி­ரி­ழந்­­தமை அர­சியல்…

இலங்கை எட்டு ஜனாதிபதி தேர்தல்களை இதுவரையில் கண்டிருக்கிறது. முன்னைய எந்த தேர்தலுமே அடுத்த ஜனாதிபதி தேர்தல் போன்று அது நடைபெறவிருப்பதற்கு பல மாதங்கள் முன்னதாகவே அரசியல் கட்சிகளினால்…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மத்திய செயற்குழுக் கூட்டமொன்றும்…

பொது­ஜன பெர­முன தேசிய மாநாட்டை நடத்தி முடித்­தி­ருக்­கின்ற நிலையில், இது­வ­ரையில் அமை­தி­யாக இருந்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தாம் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார்.…

• நடிகை விஜயலட்சுமியின் கற்பை திருப்பி தருவதாக சீமான் உறுதி மொழி வழங்கினார். • கருகலைப்பு செய்யப்பட்ட 7 குழந்தைகளையும் திரும்பவும் உருவாக்கி தருவதாக சீமான் உறுதி…

உரிய காலத்துக்கு முன்கூட்டியே அதாவது அடுத்த வருடம் ஒக்டோபர், நவம்பருக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவரும் நோக்கம் ஜனாதிபதி ரணில்…

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோரி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் முயற்சிகளையும் சந்தர்ப்பங்களையும் இல்லாதொழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வாக்குவங்கிக்கான…

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரான கூட்டணி குறித்து அரசியல் களத்தில் பல்வேறு இரகசிய சந்திப்புகள் மற்றும் நகர்வுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொழும்பு 5,…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார…

சென்னை: இலங்கை தமிழர்களுக்கான 13வது சட்டத்திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. ஜூலை 21ஆம் தேதி அன்று பிரதமர் மோடியை இலங்கை ஜனாதிபதி…

பொலிஸ்அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு வெற்றுவாக்குறுதி என…

கடந்த ஆண்டு மட்டும் இந்தியா இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர்களை வழங்கி உள்ளது. பிரதமர் மோடியுடன் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கையில்…

2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ…

ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட…